0
குமரி காவல்துறையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு: பலியான சப்-இன்ஸ்பெக்டருக்கு மலர் அஞ்சலி - போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் நடந்தது குமரி காவல்துறையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு: பலியான சப்-இன்ஸ்பெக்டருக்கு மலர் அஞ்சலி - போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் நடந்தது

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதிலும் கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களான போலீசார், டாக்டர்கள், மருத்துவப்...

Read more »

0
குமரி மாவட்டத்தில் வீடு வீடாக பொருட்கள் வழங்க 55 நடமாடும் ரேஷன் கடைகள் - தேரூர் விழாவில் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார் குமரி மாவட்டத்தில் வீடு வீடாக பொருட்கள் வழங்க 55 நடமாடும் ரேஷன் கடைகள் - தேரூர் விழாவில் தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி அருகே தேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் தேரூர், தண்டநாயக்கன்கோணத்தில் நடமாடும் ரேஷன் கடை தொடக்க விழா நேற்று...

Read more »

0
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில்...

Read more »

0
கடலில் விளையாடிய 5-ம் வகுப்பு மாணவன் கதி என்ன? அலை இழுத்து சென்றதால் தேடும் பணி தீவிரம் கடலில் விளையாடிய 5-ம் வகுப்பு மாணவன் கதி என்ன? அலை இழுத்து சென்றதால் தேடும் பணி தீவிரம்

மண்டைக்காடுபுதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சகாய ராபின் (வயது 39), மீனவர். இவரது மகன்கள் ரோகன் (13), ரோகித் (10). ரோகித் அந்த பகுதியில் உள...

Read more »

0
மார்த்தாண்டத்தில் துணிகரம்: மோட்டார் சைக்கிள் வாங்குவது போல் வந்து திருடி சென்ற வாலிபர் - கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை மார்த்தாண்டத்தில் துணிகரம்: மோட்டார் சைக்கிள் வாங்குவது போல் வந்து திருடி சென்ற வாலிபர் - கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீஸ் விசாரணை

மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்தவர் திவிக்சன் (வயது 30). இவர் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் ப...

Read more »

0
நாகர்கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்ட தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகத்துக்கு ‘சீல்’ - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை நாகர்கோவிலில் அனுமதியின்றி கட்டப்பட்ட தியேட்டர்களுடன் கூடிய வணிக வளாகத்துக்கு ‘சீல்’ - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இது தரைத்தளம் மற்றும் 3 மாடிகளை கொண்டது. இதில் 3...

Read more »
 
Top